Tuesday, July 5, 2011

சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை !
பறி போவது !
பற்றியும் பற்றாமல் ஆவது !
புலி வருது ! புலி வருது !
புலிக்குப் பயந்தவர் என்மேல்
தலை வைப்பீர் !
கடவுள் படைப்பில்

0 comments:

Post a Comment